கோலாலம்பூர், ஜூலை 1: நாளை ஜுலை 2-ஆம் தேதி முதல் கார் நிறுத்துமிடங்களில் வாகனங்களுங்க்கு எவ்வித கட்டணமும் கிடையாது என் கூட்டரசுபிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா yதெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் இந்தக் கடுமையான சூழலில், மக்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு Free Parking வசதியை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இரு மாதங்களுக்கு, மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான கார் நிறுத்தும் இடங்களில் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்று அமைச்சர் விளக்கினார்!
0 Comments