loader
10 திருக்குறள் சொன்னால் ear phone இலவசம்! அசத்திய செல்போன் கடை!

10 திருக்குறள் சொன்னால் ear phone இலவசம்! அசத்திய செல்போன் கடை!

 

தமிழகத்தில் கரூர் செங்குந்த புரத்தில் உள்ள ஸ்ரீயா மொபைல் போன் கடையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள் யாராக இருந்தாலும் 10 திருக்குறள் சொன்னால் அவர்களுக்கு Ear Phone இலவசம் என்றும், அதனுடன் கொரோனா  மாஸ்க்கும் இலவசம் என்றும் அறிவித்தது.

இதனால், அக்கடைக்கு ஏராளமானோர் தினந்தோறும் சென்று 10 திருக்குறள் சொல்லி, மாஸ்க் மற்றும் Ear Phone ஐ இலவசமாக வாங்கிச் சென்றனர்.

கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் நடுவராக இருந்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்!

2 Comments

  • Durairaj.a
    2021-04-27 09:36:52

    Congratulations

  • Durairaj.a
    2021-04-27 09:37:28

    Congratulations

leave a reply

Recent News