பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11: மலேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) 1,739 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை மொத்தம் 360,856 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் 535 சம்பவங்கள் இன்று பதிவாகியுள்ளன. சரவாக்கில் 443 சம்பவங்களும், சபாவில் 127 சம்பவங்களும் பதிவாகியுள்ளன!
0 Comments