ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 10: பினாங்கு பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பினாங்கு தீவில் இருந்து பிரதான நிலப்பகுதிக்குச் செல்லும் மூன்று பாதைகளும் தற்காலிகமாக தடுக்கப்பட்டன.
இரவு 7.10 மணியளவில் காரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை!
0 Comments