கோலாலம்பூர், ஏப்ரல் 5: புருணை சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பண்டார் ஸ்ரீ பகவானில், பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சந்திப்பைத் தொடங்கினார்.
இருதரப்புகளுக்கு இடையேயான முன்னேற்றம், இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் கோவிட் -19 ஒத்துழைப்பைப் பற்றி இச்சந்திப்பில் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தடுப்பூசி ஒத்துழைப்பைத் தொடங்குவது மற்றும் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!
0 Comments