வாழ்க்கையை தொடங்கும் முன்னே பரிதாபமாக இறந்துவிட்டார் நடிகை சித்ரா. இந்நிலையில் தற்கொலைக்கான காரணங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது கணவர் மற்றும் அவரது தாய் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மனஅழுத்தமே என தெரியவந்துள்ளது.
மேலும் ஹேமநாத் குடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சண்டை போட்டுள்ளார். இது சித்ராவிற்கு மிகப்பெரிய அவமானத்தை கொடுத்துள்ளது. சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments