இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,58,484- லிருந்து 90,04,366 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,31,578- லிருந்து 1,32,162 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 83 லட்சத்திலிருந்து 84 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரேநாளில் 44,807 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 45,882 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரேநாளில் கொரோனாவுக்கு 584 பேர் உயிரிழந்துள்ளனர்!
0 Comments