நாடு முழுக்க கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு இலக்க எண்களில் ஆறுதலான நிலையில் சென்ற தொற்றின் விகிதம் தற்போது மூன்று இலக்க எண்களில், அதுவும் ஒரே நாளில் 800-க்கும் மேல் பதிவாகியிருப்பது.
அதேபோல் மரண எண்ணிக்கையும் உயர்வது இன்னும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
நேற்று ஒரு நாள் மட்டும் 869 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments