loader
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... அச்சத்தில் மக்கள்!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... அச்சத்தில் மக்கள்!

நாடு முழுக்க கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இலக்க எண்களில் ஆறுதலான நிலையில் சென்ற தொற்றின் விகிதம் தற்போது மூன்று இலக்க எண்களில், அதுவும் ஒரே நாளில் 800-க்கும் மேல் பதிவாகியிருப்பது.

அதேபோல் மரண எண்ணிக்கையும் உயர்வது இன்னும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

நேற்று ஒரு நாள் மட்டும் 869 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News