பெட்டாலிங் ஜெயா: ஒன்பதாவது பிரதமராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வாருக்கு பெஜுவாங் கட்சியின் ஆதரவு இல்லை என அதன் இடைக்கால தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
பெஜுவாங்கின் முடிவை பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசினுக்கு ஆதரவாகக் கருதக்கூடாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பெஜுவாங்கில் தற்போது முக்ரிஸ் மற்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உள்ளிட்ட ஐந்து எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments