loader
பி.கே.ஆரின் புதிய கூட்டாட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது!

பி.கே.ஆரின் புதிய கூட்டாட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது!

 

பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியை ஆதரிக்கும் எந்த எம்.பி.க்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பி.கே.ஆர் நாடாளுமன்ற கொறடா ஜொஹாரி அப்துல் கூறினார்.

செப்டம்பர் 23-ஆம் தேதி கட்சித் தலைவர் அறிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பி.கே.ஆர் எம்.பி.க்கள் ஒரு புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்க பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக ஜொஹாரி கூறினார்!

 

0 Comments

leave a reply

Recent News