loader
சபா தேர்தல்! ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரலாம்!

சபா தேர்தல்! ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரலாம்!

கோத்தா கினபாலு : பரபரப்பாக நடைபெற்று முடிந்த சபா தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி 38 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் இணைந்த ஜிஆர்எஸ் முன்னிலை பெற்றுள்ளது.

வாரிசான் பிளாஸ் 32 தொகுதிகளையும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளையும் வென்றுள்ளனர். ஜிஆர்எஸ் கட்சிகளுக்குள் ஒற்றுமை அடிப்படையில் முதலமைச்சரை அவர்கள் முன் நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநில ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது!

0 Comments

leave a reply

Recent News