அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்த நாட்டை ஆள்கிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் என்ன படித்துள்ளனர் என்று யாருக்குமே தெரியாது. எனவே எம்.எல்.ஏ, எம்.பி.கள் நுழைவுத் தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை எழுதவேண்டும். அப்போதுதான் தகுதியானவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
0 Comments