கோலாலம்பூர், செப் 14: இன்று 31 கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 28 உள்ளூர் சம்பந்தப்பட்டவையாகும்.
சபாவில் மட்டும் மொத்தம் 25 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. லாஹாட் டாத்து பெந்தேங் தொற்றுக் குழுவிலிருந்து 17 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கெடாவில் ஒரு சம்பவமும், நெகிரி செம்பிலானில் பூங்கா தொற்றுக் குழு சம்பந்தப்பட்ட நான்கு சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் மொத்த பாதிப்பு 9,946 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.9,203 பேர் குணமடைந்துள்ளனர்!
0 Comments