loader
நள்ளிரவுக்குள் 50 விழுக்காடு தண்ணீர் சிக்கல் சரிசெய்யப்படும்!

நள்ளிரவுக்குள் 50 விழுக்காடு தண்ணீர் சிக்கல் சரிசெய்யப்படும்!

 

ஷா ஆலாம், செப் 5 : தண்ணீர் சிக்கலில் தவித்து வரும் சிலாங்கூர் மக்களின் பிரச்னை இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் 50 விழுக்காடு சரிசெய்யப்படும் என மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

முன் அறிவிப்பின்றி தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதில் கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் 1 மில்லியன் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

பல இடங்களில் கூட்டம் கூட்டமாக அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இடங்களில் மக்கள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.

நேற்று இரவு இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சில இடங்களில் ஏற்பட்டது!
 

 

0 Comments

leave a reply

Recent News