கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 11 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 5 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
இது வரை நாட்டில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,094 பேர் ஆகும்.
இந்நோய்த் தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 125 ஆகும் என சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்!
0 Comments