loader
நாடாளுமன்றத்தில் புகைப் பிடித்தமைக்காக மனிப்புக் கேட்டார் அமைச்சர்!

நாடாளுமன்றத்தில் புகைப் பிடித்தமைக்காக மனிப்புக் கேட்டார் அமைச்சர்!

இந்த வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது  வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் வேப் எனப்படும் மின்புகை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து அதனை ஒப்புக்கொண்ட அமைச்சர் மன்னிப்புக் கேட்டார்.

இது தமக்குப் புதிய பழக்கம் என்று அவர் டுவிட்டர் வழியாக அந்த மன்னிப்பைப் பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத்திதில், எந்தவொரு உறுப்பினரும் உட்கார்ந்திருக்கும்
போது அறையில் புகைபிடிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News