loader
கொரோனா: இன்று 2 சம்பவங்கள்!

கொரோனா: இன்று 2 சம்பவங்கள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3: நாட்டில் கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் இன்று 2 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதுவரை,  இந்நோய்த் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 9,001-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 2 சம்பவங்களும் உள்நாட்டினர் சம்பந்தப்பட்டது ஆகும்.

இதனிடையே இன்று நால்வர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,668 -ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 208 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்!

 

 

0 Comments

leave a reply

Recent News