கோலாலம்பூர் : டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் உயர் நீதிமன்றத்தால் RM 210 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டாலும், மேல்முறையீடு செயல்முறை முடிவடையும் வரை பெக்கான் எம்பியாக செயல்பட முடியும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோஅசார் அஜீசன் ஹருன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசியலமைப்பின் விதிகளின்படி, அனைத்து மேல்முறையீட்டு செயல்முறைகளும் நிறைவடையும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக அவரது நிலை மாறாது என்று அவர் கூறினார்!
0 Comments