loader
கொரோனா: இன்று 13 சம்பவங்கள்!

கொரோனா: இன்று 13 சம்பவங்கள்!

கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 13 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இது வரை நாட்டில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,897 பேர் ஆகும்.

இந்நோய்த் தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 124 என்றும்,  இன்று மரணம் அடைந்தவர் 65 வயதான ஒரு மலேசியப் பிரஜை  என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்!




 

0 Comments

leave a reply

Recent News