loader
கொரோனா: இன்று 21 சம்பவங்கள்!

கொரோனா: இன்று 21 சம்பவங்கள்!

கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 21 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 13 சம்பவங்கள்  உள்ளூர் சம்பந்தப்பட்டவையாகும்.

இது வரை நாட்டில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,861 பேர் ஆகும். தீவிர சிகிச்சைப் பிரிவில்161 பேர் உள்ளனர்.

இன்று மரணம் எதுவும் நிகழவில்லை. இந்நோய்த் தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 123 நபர்கள் என்றும்,  8,577 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்!




 

0 Comments

leave a reply

Recent News