loader
கொரோனா: இன்று 15 புதிய சம்பவங்கள்!

கொரோனா: இன்று 15 புதிய சம்பவங்கள்!

புத்ரா ஜெயா ஜுலை 19: கொரோனா தொடர்பில் நாட்டில் இன்று 15 புதிய கோவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கோவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,779-ஆக உயர்ந்துள்ளது.

ஜொகூர் பாருவைச் சேர்ந்த ஒருவர் இந்நோய்த்தொற்றினால் மரணமடைந்துள்ளார். இதுவரை நாட்டில் கொரோனாவால மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 123 ஆகப் பதிவாகியுள்ளது.

103 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
 

0 Comments

leave a reply

Recent News