பஹாங் ஜூன்-27
எதிர்வரும் ஜுலை 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு சுயேட்சை வேட்பாளர்களுடன் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளர் முகமட் ஷாரிம்முக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்புடன் இணைந்து தீவிர மக்கள் சந்திப்பில் ம.இ.கா இளைஞர் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கம்போங் குமோக் பகுதியில் டத்தோ ஸ்ரீ நஜீப்புடன் இணைந்து ம.இ.கா இளைஞர் பிரிவினர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்!
0 Comments