கோவிட் 19 தொற்று தொடர்பில் இன்று திங்கள் கிழமை 41 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இத்துடன் நாட்டில் 8,494 பேர் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.
இந்த 41 புதிய சம்பவங்களில் 32 சம்பவங்கள் அந்நிய நாட்டவர் சம்பந்தப்பட்டவை என்று டாக்டர் நூர் தெரிவித்தார்!
0 Comments