இன்று சனிக்கிழமை 43 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இத்துடன் நாட்டில் 8,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது.
மேலும் 1014 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்!
0 Comments