இன்று வெள்ளிக்கிழமை 33 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இத்துடன் நாட்டில் 8,402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது!
0 Comments