loader
கொரோனா: இன்று 19 புதிய சம்பவங்கள்!

கொரோனா: இன்று 19 புதிய சம்பவங்கள்!

புத்ரா ஜெயா: நாட்டில் இன்று 19 புதிய கோவிட்19 சம்பவங்கல் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதன் மூலம் நாட்டில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,266-ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் நாட்டின் மரண எண்ணிக்கை 116- ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 19 பாதிப்புகளில், 3 சம்பவங்கள் வெளிநாட்டினர் தொடர்புடையதாகும். 9 பேர் மலேசியர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இன்று 51 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,610-ஆக அதிகரித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News