கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 92 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் 7,970 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று மரணச் சம்பவம் எதுவும் நிகழவில்லை.
இதுவரை குருநாத் தொற்றினாள் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது!
0 Comments