loader
கொரோனா: இன்று ஒரே நாளில் 172 புதிய சம்பவங்கள்!

கொரோனா: இன்று ஒரே நாளில் 172 புதிய சம்பவங்கள்!

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மைய நாள்களில் சற்றுக் குறைவாகவே இருந்து வந்த நிலையில், இன்று திடீரென்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று ஒரே நாளில் 172 புதிய சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மரணச் சம்பவம் எதுவும் நிகழவில்லை என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெர்வித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 7,417 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
115 பேர் பலியாகியுள்ளனர்!

 

0 Comments

leave a reply

Recent News